“குட்மானிங் மேடம்...”
“குட்மானிங் மே’ம்..”
“வணக்கம் மேடம்..” என்று எனக்கு வணக்கம் தெரிவித்த மாணவ
மாணவிகளுக்கு பதில் கூறிய படியே, எனது அடுத்த
வகுப்புக்கு சென்றுக்கொண்டு இருந்த போது,
“டேய்
மச்சான்! ‘டிக்கி லோனா’ விளையாடலாமாடா..?” என்ற ஒரு கமெண்டு லேசாக என் காதில் நாராசமாய்
விழுந்தது. அதைக் கேட்டு நாலைந்து பேர் கெக்கலித்து சிரிப்பதும் என் காதில்
விழுந்தது.
அந்த குரலுக்கு சொந்தக்காரன் யார் என்பது எனக்கு நன்றாகவே
தெரியும். நான் கோபத்துடன் முகத்தை வைத்துக்கொண்டு திரும்பி பார்த்தேன். அங்கே
வராண்டாவில், தூணில் சாய்ந்து நின்ற
படி ஐந்து ஆறு மாணவர்கள் நின்றுக்கொண்டு இருந்தனர். நான் திரும்பி பார்த்ததும், அனைவரும் வேறு எங்கு எங்கோ பார்த்துக்கொண்டு
இருந்தனர். என்னை ஒருவன் கூட பார்க்காதது போல பாவைனை செய்துக்கொண்டு இருந்தனர்.
ஆனால் ஒருவனைத் தவிர. அவன் என்னை ஒரு சில நொடிகள் ‘உன்னால் என்ன பண்ண முடியும்..?’ என்பதைப் போல அலட்சியமாக பார்த்து விட்டு, வேறுப்பக்கம் திரும்பிக்கொண்டான்.
வேறு வழி இல்லாமல்,
நான்
திரும்பி நடக்க ஆரம்பிக்க, எனக்கு பின்னால், “கொல்”
என்று
மீண்டும் சிரிப்பு! நான் கண்டுக்கொள்ளாமல் மேலே நடந்தேன்.
‘ச்சே! இந்த
பிரின்சிபல் ஏன் தான் இப்படி ஒரு தொடை நடுங்கியா இருக்கிறாரோ! எத்தனை தடவைத் தான்
கம்ப்லெயிண்டு செய்யரது? ஏதாவது நடவடிக்கை
எடுத்தா தானே! கண்ட கண்ட பொறுக்கிய எல்லாம் காலேஜுல சேர்த்து வச்சி, நம்ம உயிரை வாங்குறார்!’ என்று உள்ளுக்குள் பொறுமிய படியே நான் மேலே
நடந்தேன்.
என் பெயர் ராணி. ‘மேடம்.. மே’ம்..’
என்று
என் மாணவர்கள் என்னைக் கூப்பிடுவார்கள். எனது சக ஆசிரியர் ஆசிரியைகளுக்கு நான் ‘ராணி டீச்சர்’. என் கணவருக்கோ ‘ஏய்’! வயது 32.
உயரம்
சுமார் 5’2”. திருமணம் ஆகி 4 வயதில் ஒரு குழந்தையும் உள்ள நான் நிஜமாகவே
அழகாக இருப்பேன். என் முகத்தைப் பார்த்து என் வயதை யாராலும் கூற முடியாது. புதிதாக
கல்லூரியில் சேரும் மாணவர்கள் பலர்,
என்னை
அங்கே பயிலும் மாணவி என்று நினைத்து ‘லுக்கு’ விட்டு ஏமார்ந்த நிகழ்வுகள் பல! என் மாணவிகள்
பலர், நான் அணியும் புடவை
மற்றும் சுடிதார், தலை முடி அலாங்காரம், வைக்கும் பொட்டு என்று காபி அடித்துக்கொண்டு
இருந்தனர், என்பதே எனக்குள்
ஓரளவுக்கு கர்வத்தை உண்டு பண்ணி இருந்தது. மாணவர்கள் பலருடன் சேர்த்து ஆசிரியர்கள்
கூட என்னைப் பார்த்து ஜொல்லு விடுவது வழக்கம். அது அது இருக்க வேண்டிய அளவில்
எனக்கு இருக்கும். 32-28-38! ஆம் அங்கே தான் சிறு
பிரச்சினை. ஒடிசலான என் தேகத்தில்,
எனது
டிக்கி மட்டும் கொஞ்சம் பெரிதாக இருக்கும்.
இப்போது அந்த ராஸ்கல் அடித்த கமெண்டும்
அதனால் தான்!
வகுப்பரையை அடைந்ததும், என் நினைவுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பாடத்தை ஆரம்பித்தேன். எனது பேவரிட் பாடமான ‘Boolean Algebra’வை அடுத்த ஒரு மணி
நேரம் பிடி பிடி என்று பிடி பிடித்தேன். கல்லூரியின் மணி ஒலித்த உடன் பாடத்தை
நிறுத்தி விட்டு, மாணவ மாணவியருக்கு
வீட்டுப்பாடம் கொடுத்து விட்டு, ஓய்வு அறையை நோக்கி
நடந்தேன்.
“என்ன ராணி! இன்னைக்கு ‘அவன்’
ஏதோ
கமெண்டு அடிச்சான் போல..?” என்று என்னை
கேள்வியால் வரவேற்றது வேறு யாருமில்லை. என் சக ஆசிரியை, அலமேலு தான்.
“ஆமா! அந்த ராஸ்கலுக்கு
வேறு என்ன வேலை! இவனுங்க எல்லாம் ஏன் தான் காலேஜுக்கு வரான்களோ..!” என்று கூறிக்கொண்டே நான் நாற்காலியில்
அமர்ந்தேன்.
“வேறு என்னத்துக்கு? உங்களை சைட்டு அடிக்கத்தான்..! எங்களை
எல்லாம் எவனாவது ஏறேடுத்தாவது பார்க்கிறானா..?” என்று கண் சிமிட்டி சிரித்தாள் அலமேலு.
“அடப்போங்க..! நீங்க
வேறு கிண்டல் பண்ணிக்கிட்டு..” என்று நான்
அலுத்துக்கொண்டேன். அலமேலு டீச்சருக்கு வயது 45 இருக்கும். மாணவர்கள் கேட்டால், ‘சரி கட்டை’ என்று அவளை வர்ணிப்பார்கள். என்னை தனது தங்கையைப் போல
பாவித்து அலமேலு என்னிடம் பாசமாக இருப்பாள். MCA., MPhil முடித்து வீட்டில்
சும்மா ஏன் இருக்க வேண்டும் என்று நினைத்து நான் அந்த கல்லூரியில் hour-basisல் வேலைக்கு
சேர்ந்தேன். சேர்ந்ததுமே எனக்கு அலமேலுவை ரொம்ப பிடித்து விட்டது. அன்பாக, வெளிப்படையாக பேசும் குணம் கொண்ட அவளை
யாருக்கு தான் பிடிக்காது? ஆனால் அவ்வப்போது
சிலுமிஷமும் உண்டு!
‘என்ன ராணி கண் எல்லாம்
சிவந்து இருக்கு? வீட்டுலா என்ன நைட்
ஷிப்டா?’ என்பாள் சில சமயம்.
மறு சமயம், ‘என்ன எல்லாம் கொஞ்சம்
பெரிசா தெரியுது? வீட்டுக்காரரோட
கைங்கரியமா..?’ என்று கிண்டல்
செய்வாள். நான் சிரித்துக்கொள்ளுவேன். ‘மெனோ பாசை’ எட்டிய அவள், தனது இளமைக்கால சல்லாபங்களை சில சமயம் சொல்லுவாள். அவள்
சொல்லுவை கேட்டால், எனக்கே ஆச்சரியமாக
இருக்கும். சில நம்ப முடியாதது போல இருக்கும்.
அன்றும் அது போல தான்,
அலமேலு
ஒரே குஷி மூடில் இருந்தாள். “என்ன ராணி! இன்னைக்கு
உன்னை ‘டிக்கி லோனா’ விளையாட்டுக்கு கூப்பிடானாமே!” என்றாள்.
“உங்களுக்கு யார்
சொன்னா..?” என்று கேட்டேன்.
“வேறு யாரு? நம்ம Rumour
ரோகினி
தான்!” என்று அலமேலு
கடகடவென்று சிரித்தாள். Rumour ரோகினி என்று அலமேலு
குறிப்பிட்டது என்னுடைய மற்ற சக ஆசிரியை. என்னை விட இரண்டு மூன்று வயது அதிகம்
இருக்கும். பார்க்க சுமாராய் இருந்தாலும் படு மேக்-அப்பில் வருவாள். கல்லூரியில்
எது நடந்தாலும் அவளுக்கு தெரிந்து விடும். திருமணம் ஆகி இருந்த அவள், செக்ஸில் படு கில்லாடி. அல்லது அப்படி தான்
அவள் சொல்லிக்கொள்ளுவாள்! தான் தன் கணவருடன் அடித்த லூட்டிகளை ‘பச்சை பச்சை’யாக சொல்லுவாள். அவள் பேசுவதைக் கேட்டாள், ‘இவள் என்ன ஆசிரியையா? அல்லது வேசியா?’ என்ற சந்தேகமே வந்துவிடும்.
சற்று நேரத்தில் ரோகினியும் வந்து சேர்ந்தாள். “என்ன ராணி! ராஜா கூடத்தான் நீ ‘டிக்கி லோனா’ விளையாடுவீங்களா?
எங்க
கூட எல்லாம் விளையாட மாட்டியா..?’
என்ற
படியே அவள் உள்ளே பிரவேசித்தாள்.
‘ராஜா’ என்று அவள் குறிப்பிட்டது, என்னைப் பார்த்து கமெண்டு அடித்த ராஜாராமன்
என்ற பெயர் கொண்ட பொறுக்கியை தான். படிப்பதற்கு என்று சும்மா சொல்லிவிட்டு, படிக்காமல் கல்லூரியில் சுற்றிக்கொண்டு
இருக்கும் ராஜாராமன், பெரும் பணக்காரன்.
அவனது பெரியப்பாவோ அல்லது மாமாவோ ஏதோ MP
ஆம்.
அதனால், அவனை தட்டிக்கேட்க ஆளே
இல்லை. படிப்பறையில் அவன் கழித்த நேரத்தை விட பள்ளியறையில் அவன் கழத்த நேரமே
அதிகம் என்று ரோகினி தான் எனக்கு கூறினாள். கல்லூரியில் படித்த, படிக்கும் பல மாணவிகளை அவன் ‘போட்டு தள்ளி’ இருக்கிறானாம்! இதுவும் ரோகினியின் உளவுத்துறை ரகசியம்!
“என்ன பதிலே
பேசமாட்டேங்கிற.. அவன் கூட எப்படி டிக்கி லோனா விளையாடலாமின்னு
யோசிக்கிறையாக்கும்..” என்று ரோகினி என்னை
சீண்டினாள்.
“ச்சீ!” என்று நான் முகம் சுளிக்க, “என்ன ‘ச்சீ’? நீ சரின்னா, நானே உன் கூட டிக்கி லோனா விளையாட தயார்..” என்ற படி பக்கத்தில் உட்கார்ந்து இருந்த, என் பின் புற மேடுகளை லேசாக தட்டினாள்.
“அடி வாங்க போறே..!” என்று நான் விளையாட்டாக கோபப்பட, ரோகினி மேலும், “எனக்கு மட்டும்,
உனக்கு
இருக்கிற மாதிரி டிக்கி இருந்திச்சி... இந்த ஊரையே ஒரு கலக்கு கலக்கிடுவேன்..!
என்றாள். அலமேலு விழுந்து விழுந்து சிரித்தாள். ரோகினி சொல்லுவது உண்மை தான்.
புடவையோ அல்லது சுடிதாரோ...நான் எது அணிந்து இருந்தாலும், என் பின் புற மேடயின் நடுவில் அவை அகப்பட்டு, லேசாக பிளவுக்கு மேலே மடிந்து காணப்படும்.
இதை எனக்கு தெரிவித்ததும் ரோகினி தான். “அவ அவ.. முன்னாடி cleavageஐ காட்டினா... நீ
பின்னாடி cleavageஐ காட்டி அசத்துரே..!” என்று அவள் எனக்கு சர்டிபிக்கேட் கொடுத்து
இருந்தாள்.
இப்படியே நாங்கள் அரட்டை அடித்துக்கொண்டு இருந்த போது, கல்லூரியின் மணி ஒலித்தது. “அது சரி ராணி! அடுத்த கிளாஸ் என்ன?” என்றாள் அலமேலு.
“அதை ஏன் கேக்கறீங்க..!
Second Year CS” என்று பெருமூச்சு
விட்டேன். அந்த பொறுக்கி ராஜாராமன் அந்த வகுப்பில் தான் இருக்கிறான். எந்த
வகுப்புக்கும் போகாத அவன், மிகவும் பொறுப்பாக என்
வகுப்பில் மட்டும் வந்து உட்கார்ந்து கொண்டு இருப்பான். என்னை பாடமே நடத்த விடாமல், ஏதேதோ முகபாவனைகள்
செய்வான். அல்லது கேள்வி மேல் கேள்வி கேட்டு தொந்தரவு கொடுப்பான். அங்கு போக வேண்டுமே
என்று நினைக்கும் போதே எரிச்சலாக இருந்தது.
“ஓகோ...!” என்று ரோகினி மெதுவாக சீட்டி அடித்த படி, “ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்..” என்ற பாடலை பாட ஆரம்பிக்க, நான் அங்கிருந்து நடையைக்கட்டினேன்.
சிறிது கலக்கத்துடனேயே நான் வகுப்பறையை அடைந்தேன். உள்ளே
நுழைந்து என் பார்வையை சுழல விட்டேன். நல்ல வேளையாக ராஜாராமனை காணவில்லை! நிம்மதி
பெருமூச்சு விட்டுவிட்டு நான் பாடத்தை தொடங்கிய ஐந்து நிமிடத்துக்கெல்லாம், அவன் வந்து சேர்ந்தான். கையில் ஒரு நோட்டு
புத்தகத்தை சுழற்றிய படி, அவன் என்னிடம் அனுமதி
கூட கேளாமல் உள்ளே வந்து உட்கார்ந்தான்.
“என்ன ராஜாராமன்..!
உள்ள வரும் போது பர்மிஷன் கேக்கற பழக்கம் இல்லையா..?” என்று நான் அவனைப் பார்த்து நெற்றிக்கண்ணைக் காட்டினேன்.
மற்ற சக மாணவர்களுக்கு முன்னே அவன் என்னை ரெஸ்பெக்ட் செய்யாதது எனக்கு மிகுந்த
கோபத்தை உண்டு பண்ணி இருந்தது.
“அதான் நான் வரும் போது
பார்த்துட்டீங்க இல்ல.. அப்புறம் எதுக்கு வீணா பர்மிஷன் கேக்கனுமின்னு
நினைச்சேன்.. அதான் கேக்கலை..” என்று அலட்சியமாக
பதில் கூறினான். அவன் கூறிய பதிலை விட,
அவன்
என் முகத்தை பார்க்காமல், என் மார்புகளை
வெறித்து பார்த்துக்கொண்டு இருந்தது தான் என்னை வெறிப்பிடிக்கும் அளவுக்கு
ஆளாக்கியது.
“வாட் டூ யு மீன்? கெட் அவுட்.. வெளியே போ..!” என்று என் முகம் சிவக்க, உதடுகள் துடிக்க, நான் கத்தியே விட்டேன். வகுப்பறையில்
நிசத்தம். குண்டூசி விழுந்தால் கூட கேட்கும் போல இருந்தது. எனக்கு கோபத்தில் லேசாக
உதறல் ஏற்பட, மனம் தடதட என்று
அடித்துக்கொண்டது.
ராஜாவோ கொஞ்சம் கூட சலப்படாமல், “நீங்க எப்ப தான் என்னை உள்ளே வர சொல்லி
இருக்கீங்க..!” என்று
அலுத்துக்கொண்டான். அவனது வெறித்த பார்வை இப்போது என் கொசுவத்துக்கு கீழே பதிந்து
இருந்தது.
“இப்ப நீ வெளியே
போறீயா..? இல்ல நான் வெளியே
போகட்டுமா..?” என்று நான் சீறினேன்.
அவன் எதுவும் சொல்லாமல், நக்கலாக காது குடைய, நான் வகுப்பறையை விட்டு வெளியேற தொடங்கினேன்.
அவனது பார்வை இப்போது என் பின்புற மேடையைப் பார்த்துக்கொண்டு இருக்கும் என்று
எனக்கு நன்றாக தெரியும். உள்ளுக்குள் அருவருப்பு ஏகிற, நான் நடந்தேன். தீடீரென்று, ராஜா என்னை உரசிக்கொண்டு கடந்து போனான்.
போகும் போது, “வேண்டாம் மேடம்.. நானே
போறேன்..” என்று அலட்சியமாக
கத்திக்கொண்டே சென்றுவிட்டான்.
வகுப்புறையில் இதற்குள்ளாக ஏற்பட்ட சிறு சிறு பேச்சுக்கள், நான் உள்ளே சென்றதும், நின்றது. ஒரு வழியாய் என்னை
அசுவாசப்படுத்திக்கொண்டு, நான் பாடத்தை தொடங்க 10 நிமிடங்களுக்கு மேல் ஆனது.
நேரம் ஓடியது.. மாலை மணி 6:00 இருக்கும். வழக்கமாக நான் ஐந்து மணிக்கே வீட்டுக்கு
கிளம்பி விடுவேன். ஆனால் இன்று கணினி லேப் இருந்ததால், லேட்டாகி விட்டது. ஒருத்தர் ஒருத்தராக தமது
பிராக்டிக்கல்சை முடிக்கும் போது மணி 6:45ஐ கடந்து விட்டது.
லேப் மேனஜர், கணினிகளை ஷ்ட் டவுன்
பண்ணிக்கொண்டு இருந்தார். மற்றவர்கள் எல்லாரும் போய்விட்டனர். நானும் கிளம்பினேன்.
“நாளைக்கு பார்க்கலாம்
மேடம்..” என்று மேனஜர் போய்விட, நானும் வண்டிகள் நிறுத்தும் இடத்திற்கு
போனேன். என்னுடைய ‘கைனி’ஐ எடுக்க நினைக்கும் போது தான், ஆசிரியைகள் ஓய்வு அறையிலே என்னுடைய லன்சு
பாக்ஸை விட்டுவிட்டது நினைவுக்கு வந்தது. “ச்சே! திரும்பவும்
இவ்வளவு தூரம் நடக்கனுமே..” என்று உள்ளுக்குள்
அலுத்துக்கொண்டே, நான் திரும்பி ஓய்வு
அறையை நோக்கி நடந்தேன்.
‘ஓய்வு அறையை பூட்டி
இந்நேரம் பூட்டி இருந்தால் என்னாவது..’
என்று
யோசித்துக்கொண்டே நான் என் கண்களை சுழற்றி வாட்சு மேனை தேடினேன். ‘எங்கே போனார் அவர்..’ என்று நினைத்துக்கொண்டே ஓய்வு அறையை
நெருங்கினேன். தூரத்தில் இருந்து பார்க்கும் போதே, அதன் கதவில் பூட்டு தொங்காததால், மனம் நிம்மதி அடைந்தது. ஓய்வு அறையை எட்ட
சுமார் 10 மீட்டர் தூரம்
இருக்கும் போது, “ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..ஆஆஆஆ...” என்ற ஒரு பெண்ணின் முனகல் என் காதில் விழ, என் சர்வ நாடியும் அடங்கி விட்டது. என்
முதுகெலும்பு சில்லிட, தொண்டை வரண்டு போனது. “ம்ம்ம்ம்ம்ம்...ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...ஆஆஆஆ..” என்று அந்த பெண்
மீண்டும் காம வேதனையில் முனகினாள். என் இதயம் தறிக்கெட்டு அடித்துக்கொண்டது. முதன்
முதலாக ஒரு பெண்ணின் இன்ப முனகலை அப்போது தான் கேட்கிறேன்.
யாராவது பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தேன்.
லேசாக இருட்டி இருக்க, ஒரு ஈ, காக்கையை கூட காணவில்லை. ‘இந்த வாட்சு மேனைக்கூட காணவில்லையே..! யார்
இது, ஓய்வு அறையிலேயே
இப்படி கொஞ்சம் கூட பயம் இல்லாமல் செய்யறது..!’ என்றெல்லாம் என் நினைவுகள் ஓடியது. யாரும் இல்லாத
தைரியத்தாலும், இருட்டு சாதகமாக
இருந்ததாலும், துணிந்து அடி மேல் அடி
வைத்து ஓய்வு அறையின் கதவுக்கு வெகு அருகில் சென்று நின்றுக்கொண்டு
ஒட்டுக்கேட்டேன். கதவு உள்ளிருந்து தாழ் போடப்பட்டிருந்தது.
“ஸ்ஸ்ஸ்ஸ்..
ஆஆஆ..ஸ்ஸ்ஸ்..ம்ம்ம்ம்...” என்றுக்
கேட்டுக்கொண்டிருந்த அந்த பெண்ணின் குரல்,
“சரி
போதும்... சிக்கிரமா உள்ள விடு..”
என்று
சொன்னதும், அந்த பெண்ணை அடையாலம்
கண்டுக்கொண்டேன். அப்படியே அதிர்ந்து போய் நின்றேன். காரணம் அந்த குரலுக்கு
சொந்தக்காரி அலமேலு டீச்சர் தான்.