ஜட்டி போடாத தேவி
சென்னை ஸ்பென்சர் பிளாசா வாசலில் கோபி நின்றிருந்தான். அழகழகாய்
பெண்கள் அவனை கடந்து சென்று கொண்டிருந்தார்கள். ஒரு கும்பலாய் பிளாசாவிற்குள் வந்த
கல்லூரி பெண்களை நோட்டமிட்டான். சூடிதார் துப்பட்டாவை பட்டையாக மடித்து முலைகளின் வடிவை
முன்பெல்லாம் மறைத்திருப்பார்கள். இப்பொழுதெல்லாம் பெண்கள் துப்பட்டாவை உருட்டி மாலை
போல கழுத்தில் அணிந்திருக்கிறார்கள். அந்த துப்பட்டா முழு முலையின் வடிவையும் கண்ணுக்கு
விருந்தாக்குவதுடன் முலையின் பருமனை பொறுத்து உயர்ந்தும் தாழ்ந்தும் இறங்கி கிறங்கடிக்கிறது.
சூடிதார், கவுன், சட்டை பேண்ட், ஜீன்ஸ் என பலவித உடைகளில் இளம் பெண்கள் பிளாசாவில்
சுற்றி கொண்டிருந்தார்கள். கோபி கண்களாலே அளவெடுத்து கொண்டிருந்தான். 30,
32, 34, 36, 38, 40 என முலைகள்! ஒரு இலங்கை தமிழ் பெண் சமீபத்தில் தான் வெளிநாட்டில்
இருந்து இந்தியா வந்திருக்கிறாள் போல, மேலை நாட்டை போல நினைத்து மினி ஸ்கர்ட்டையும்,
கை இல்லாத ஸ்கின் டைட் டி சர்ட்டையும் போட்டபடி தன் நண்பனுடன் பிளாசாவில் சுற்றி
கொண்டிருந்தாள். ஆனால் அந்த உடைக்கு பொருத்தமில்லாத 38 சைஸ் முலைகளும்,
பெருத்த குண்டியுமாய் இருந்த அந்த பெண்ணை முறைத்து பார்க்காத ஆண்களே இல்லை. ஸ்கின்
டைட் டி சர்ட்டில் அவளது முலைகாம்பு தத்ரூபமாய் தெரிந்தது. மினி ஸ்கர்ட்டிற்கு வெளியே
தெரிந்த தொடைகள் தூண்கள் போல இருந்தன. கோபிக்கு குறி விறைப்பாகி விட்டது. அதே நேரம்
அவனுடைய செல் போன் சிணுங்கியது.
"ஹலோ"
"எங்கடா டார்லிங் இருக்க?" எதிர் முனையில் தேவியின்
குரல். கோபிக்கு அவள் உடனே தேவைபட்டாள்.
"உன் போனுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன். இன்னிக்கு மீட்
பண்ண போறோமா இல்லையா?"
"இன்னும் அரை மணி நேரத்துல லைட் ஹவுஸ் பஸ் ஸ்டாண்டிற்கு வந்துடு"
"ஓகே" என விசிலடித்தான் கோபி.
"புடவை கட்டி வரட்டுமா? சூடிதார் போட்டு வரட்டுமா?"
"எதுவுமே போடாம வா"
"ம்கூம். கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு"
"உன் இஷ்டம்"
"ஓகே அரை மணி நேரத்துல வந்துடு" என எதிர்முனை கட் ஆனது.
அந்த இலங்கை பெண் ஒரு காபி கோப்பையை உறிஞ்சியபடி நின்றிருந்தாள். அவளை உறிஞ்சி விடுவது
போல அத்தனை ஆண்களும் அவளையே திருட்டுத்தனமாய் முறைத்து கொண்டிருந்தார்கள். பெண்கள்
உதடுகளை சுருக்கி பொறாமையை வெளிபடுத்தினார்கள்.
"நான் இப்படி டிரஸ் போட்டா இதை விட தூக்கலா இருக்கும். ஆனா ஒரு
விவஸ்தை இருக்குல்ல" என ஒரு முப்பது பிளஸ் தன் கணவனை அதட்டி கொண்டிருந்தது. கோபி
ஸ்பென்சர் பிளாசா பார்க்கிங் பகுதிக்கு வந்தான். ஒல்லியாய் ஒரு பெண் டி சர்ட்டில் கடந்து
சென்றாள். முலைகள் இருக்க வேண்டிய இடத்தில் மிக லேசான உப்பல் மட்டுமே இருந்தது. 28 அல்லது 26 என மனதுக்குள்ளே அந்த
பெண்ணை நிர்வாண எக்ஸ் ரே எடுத்து அளவு பார்த்தான் கோபி.
பைக்கை ராதாகிருஷ்ணன் சாலையில் ஓட்டி சென்ற போது அவனுக்கு முன்னால்
ஒரு வட நாட்டு தம்பதி பைக்கில் போய் கொண்டிருந்தார்கள். இருவருக்கும் முப்பத்தி ஐந்து
வயதிருக்கும். ரோஸ் நிறத்தில் இருந்த அந்த அம்மாள் கொஞ்சம் பருமனாய் இருந்தாள். மடியில்
ஒரு பெரிய பையை பிடித்திருந்தாள். அந்த பையை பிடிக்கும் முனைப்பில் அவள் இருந்ததினால்
கோபிக்கு அவன் பைக்கில் இருந்து பார்க்கும் போது அவளுடைய இரண்டு முலைகளும் ஜாக்கெட்டில்
தத்ரூபமாக தெரிந்தன. 38 அல்லது 40 இருக்கும் என மனதிலே அளவெடுத்து கொண்டான். அவள் பிரா போடவில்லை
என்பது தெரிந்தது. முலைகாம்புகள் நாலணா சைஸில் இருந்தன.
மயிலாப்பூர் பக்கம் அந்த தம்பதியினர் வேறு ஒரு சாலையில் பிரிந்து
போய் விட்டார்கள். கோபியின் விறைத்த குறி பேண்டில் முட்டியபடி இருக்க காந்தி சிலை வழியாக
வளைந்து லைட் ஹவுஸ் பஸ் ஸ்டாப்பிற்கு வந்தான். தேவி சேலை கட்டி அழகான தேவதையாய் அங்கு
நின்றிருந்தாள். ரைட் லெப்ட் மேலே கீழே என அவளை அவன் பிழிந்து எடுத்து விட்டாலும் இன்னும்
கோயில் சிற்பம் போலவே தோற்றமளித்தாள். பைக்கை நிறுத்தியவுடன் புன்னகையுடன் வந்து பைக்கில்
ஏறினாள். முலைகளை அவனது முதுகில் தேய்த்தபடி அமர்ந்தாள். பைக்கை நகர்த்தியவுடன் அவனை
கட்டி அணைத்து கொண்டாள்.
"என்னடி சேலையில கவர்ச்சி கன்னி மாதிரி இருக்க"
"அப்படியா" தேவி அவன் முதுகை செல்லமாய் கடித்தாள். கோபி
லைட் ஹவுஸ் பக்கமாய் மெரீனா பீச்சிற்கு பைக்கை ஓட்டி சென்றான். ஏழு மணியிருக்கும்.
சூரிய ஒளி முழுமையாய் வடிந்து விட்டது. கடற்கரையில் கூட்டம் அதிகமாக இருந்தது. கோபி
லைட் ஹவுஸ் அருகிலே மற்ற பைக்களுடன் தன் பைக்கை பார்க் செய்தான். இருவரும் கை கோர்த்தவாறு
கடல் மண்ணிலே நடந்தார்கள். சுற்றிலும் குடும்பம் குடும்பமாய் மக்கள். குழந்தைகள் உற்சாகமாய்
குரல் எழுப்பியபடி இருந்தன. தேவி தொப்புள் தெரிவது போல லோஹிப் அணிந்திருந்தாள். ஆண்கள்
பலர் அவளை ஓரக்கண்ணால் எடை போட்டார்கள்.
இருவரும் விரல்களை கோர்த்தபடி இன்னும் உள்ளே கடலை நோக்கி நடந்து
போனார்கள். கடற்கரையின் அந்த பகுதியில் வெளிச்சம் மங்கி இருள் அதிகமாக இருந்தது. குடும்பங்கள்
அதிகமாக இல்லை. பல இளம் ஜோடிகள் இருளில் அணைத்தபடி அமர்ந்திருந்தார்கள்.
"நம்ம ஊர்ல இளசுங்க ஒதுங்க இடமே இல்லை. அதான் இப்ப பீச் மினி
பெட் ரூம் ஆயிடுச்சு" என்றான் கோபி. ஜோடிகள் மிக நெருக்கமாய் இருந்தன. சிலர் இவர்கள்
கடந்து செல்வதை கூட பொருட்படுத்தாமல் இரு உதடுகளும் கலந்து முத்தத்தில் திளைத்திருந்தார்கள்.
தேவி ஏனோ எங்கும் அமராமல் நடந்தபடி இருந்தாள். "இங்க உட்காரலாம்"
என கோபி ஒவ்வொரு இடமாய் காட்டுவான். ஆனால் அவள் தலையாட்டி மறுத்து தன் அழகிய குண்டி
ஆட மணலில் கால் புதைய நடந்து கொண்டிருந்தாள். கடலை ஒட்டியபடி ஈரமான மணலில் இருவரும்
அணைத்தபடி நடந்தார்கள். கோபி சேலை விலகும் இடத்தில் உள்ள மெல்லிய இடையை தடவியபடி நடந்து
வந்தான். ஒரு இடத்தில் ஆள் அரவம் அவ்வளவாய் இல்லை. கட்டுமரங்கள் நிறைய நிறுத்தபட்டிருந்தன.
"அடிப்பாவி அந்த பொண்ணை பாத்தியா?" என்றாள் தேவி.
"யாரை? பாக்கலையே?"
"சூடிதார் பேண்ட் நாடாவை கட்டிக்கிட்டு வெளியே வரா. அந்த கட்டுமரங்களுக்கு
உள்ளே முழு வேலையும் முடிஞ்சிருக்கும்."
கோபி சுற்றும் முற்றும் பார்த்தான். இருட்டில் ஒன்றும் தெரியவில்லை.
பீச்சில் கட்டி உருள்வது, வாயால் வேலை செய்வது என கேள்விபட்டிருக்கிறான் (&
செய்து பார்த்திருக்கிறான்). முழு உடலுறவு பீச்சில் நடக்குமென அவன் நம்பியதில்லை.
"அங்க போலாம்" என தேவி கட்டுமரங்கள் அடர்ந்த பகுதிக்கு அவனை
இழுத்தாள். வேண்டாமென கோபி அவளை தடுத்தான். இந்த மாதிரி இடங்களில் காதலர்களை தொல்லைபடுத்தும்
ரவுடிகளை பற்றி கேள்விபட்டிருக்கிறான். ஆனால் அதை தேவியிடம் சொல்லவில்லை. வெறுமனே வேண்டாமென
சொன்னான். அதனருகே இருண்ட கடற்கரை மணற்பரப்பின் நடுவே இருவரும் அமர்ந்தார்கள். சற்று
தூரத்தில் ஒரு ஜோடி கட்டியணைத்து மிக அந்தரங்கமாய் விளையாடி கொண்டிருந்தது. நாலைந்து
ஜோடிகள் இருட்டில் அங்காங்கே மும்முரமாய் இருந்தன.
"என்ன கலர் ஜட்டி போட்டிருக்க?" என கேட்டான் கோபி
"ஜட்டியே போடலை" என்றாள் தேவி குறும்பாக.
"உண்மையாகவா?"
"இப்படி உட்காரு" தேவியை தன் இரு கால்களுக்கு நடுவில் உட்கார
வைத்தான். அவளது பின் கழுத்தில் அழுத்தமாய் முத்தம் பதித்து அதே வேளை அவனது வலது கை
அவளது இடை வழியாக சேலைக்குள் புக முயற்சித்தது. ஆனால் துணி இறுக்கமாய் இருந்தது. தேவி
அவன் மேல் சாய்ந்து கொண்டாள். கால்கள் இரண்டையும் வயிற்றோடு மடித்து கொண்டாள். அவனது
கையை பற்றி கால்கள் ஊடாக தொடை மேல் ஏறி யோனியின் மீது வைத்தாள். ஆமாம் ஜட்டி போடவில்லை.
கோபி அவளது கிளிட்டோரிஸ் பருப்பை உருட்டி தடவி விளையாடினான். யோனியருகே முடிகளை சுத்தமாக
ஷேவ் செய்து விட்டதனால் அவனது கை சுதந்திரமாக விளையாடி கொண்டிருந்தது. அவர்களை நோக்கி
யாரோ வருவது தெரிந்தது. இருவரும் அவசர அவசரமாய் தள்ளி அமர்ந்து கொண்டார்கள். அந்த ஆள்
இவர்களை பார்த்தபடி வந்தவன் இவர்களுக்கு நேர் பின்னால் இருபது அடி தூரத்தில் இவர்களை
பார்த்தவாறு மணலில் அமர்ந்து கொண்டான். இப்படி சில கிறுக்கன்கள் பீச்சில் உண்டு. ஜோடிகள்
விளையாடுவதை வேடிக்கை பார்ப்பதற்காகவே சுற்றுவான்கள். சில சமயம் ஜோடி இருட்டில் விளையாடி
கொண்டிருக்க, இந்த கிறுக்கன்கள் அவர்களுக்கு நேர் பின்னால் சற்று தூரத்தில்
அமர்ந்தபடி கைகளாலே தங்களது குறியை உருட்டியபடி, அந்த காட்சி இன்பத்தில்
சுய இன்பம் செய்வார்கள்.
சற்று நேரம் எதுவும் பேசாமல் இருவரும் அமர்ந்திருக்க,
போரடித்து போய் அந்த ஆள் கிளம்பி போய் விட்டான். அவன் போய் விட்டான் என உறுதியானதும்
தேவி அதிகாரத்தோடு கோபியின் பேண்ட் ஜிப்பை திறந்தாள். கோபி அவளுக்கு வசதியாக அமர்ந்து
கொண்டான். அவனுடைய குறியை வெளியே எடுத்தாள். மீண்டும் ஒரு முறை சுற்றும் முற்றும் பார்த்தாள்.
பிறகு கையால் அதை தயார் செய்ய தொடங்கினாள். கோபி தேவியின் வாய் ஜாலத்திற்காகவும் அதன்
அற்புத வேலைக்காகவும் காத்திருந்தான்.
"இப்ப உன் மேல நான் ஏறி உட்கார்ந்து வேலை செஞ்சா எப்படி இருக்கும்"
என்றாள் தேவி. தூரத்தில் ஜோடிகள் கண்ணில் பட்டனவே தவிர வேறு யாரும் இல்லை. கோபிக்கு
அவள் சொன்னதை செய்து பார்த்தால் என்ன என்று தோன்றியது. அவனுடைய குறி விறைத்து நின்று
பேண்ட்டில் வசதியாய் எட்டி பார்த்து கொண்டிருந்தது.
"என் மேல உட்காரு" என்றான். தேவி தயங்கினாள்.
"சும்மா உள்ள விட முடியுமான்னு பாத்துட்டு எடுத்துடுலாம்"
தேவி சுற்றும்முற்றும் பார்த்தபடி அவன் கழுத்தை அணைத்தபடி அவன்
மேல் அமர்ந்தாள். கோபி கையால் தன் குறியை அவளது சேலை இடைவேளைக்குள் செலுத்தி யோனியை
தேடினான். தேவி தன் கையால் கோபியின் குறியை வாங்கி கொண்டு அதை தனது யோனிக்குள் செலுத்துவதற்கு
ஏற்றாற் போல அட்ஜஸ்ட் செய்து அமர்ந்தாள். கோபியின் மடியில் கட்டியணைத்தபடி தேவி அமர்ந்திருக்க,
அவளது இரு கால்களும் அவனது முதுகிற்கு பின்னால் இருந்தன. கோபியின் குறி வழுக்கியபடி
யோனிக்குள் சென்றது. அந்த ஈரமும் இறுக்கமும் பேரின்பமாக இருந்தது.
"அ... ஆ..." என முனகினாள் தேவி. இருவரும் இறுக்கமாய் கட்டியபடி
உதடுகளால் ஒட்டியபடி இருக்க, சேலையுனுள் மலைபாம்பை முழுமையாய் முழுங்கி விட்ட குகை போல யோனி
அமைதி காத்தது. இருவரும் விலக விரும்பவில்லை. சற்று நேரம் அப்படியே அமர்ந்திருந்தார்கள்.
தேவிக்கு தன் உடல் எங்கும் புல்லரிப்பது போலவும் இன்பத்தால் முதுகெலும்பு துடிப்பது
போலவும் அதற்கு காரணமான மலைபாம்பு தன் யோனியின் வழியாக உள் நுழைந்து தன் தலை முதல்
கால் வரை பரவி விட்டது போல இருந்தது. இருவரும் உதடுகளை விலக்கி கொள்ளவே இல்லை. கோபி
தான் முதலில் அமர்ந்தபடியே இடுப்பை ஆட்டி ஆட்டி புணர முயற்சித்தான். பேரின்பத்தில்
திளைத்திருந்த தேவி அப்படியே அவனுடன் ஓர் உடலாய் பிணைந்து இடுப்பை மேலும் கீழுமாய்
ஆட்டி ஆட்டி புணர்வில் ஈடுபட்டாள். அவளது சேலை முழுங்கால் வரை ஏறி விட்டது. இருவரும்
இடுப்பை ஆட்டியபடி இருக்க, அவர்களது உதடுகள் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை பூட்டிய நிலையிலே
இருந்தது. இருவர் கண்களும் இன்பத்தில் சொக்கி மூடியிருந்தன. தேவிக்கு எங்கிருக்கிறோம்,
என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பது எதுவுமே தெரியவில்லை. இன்ப கடலில் முழ்கியிருந்தாள்.
கோபிக்கு தூரத்தில் இருந்த ஜோடிகள் இந்நேரம் இவர்களது செய்கைகளை பார்த்து அதிர்ச்சியடைந்து
இருக்குமென எண்ணம் தோன்றியது. ஆனாலும் மொத்த ஜனமும் வந்து அவர்களை பிரிக்க நினைத்தாலும்
பிரிய மாட்டோமென இருவரும் இடுப்பை வேகமாய் ஆட்டியபடி உடலினுள் ஏற்படும் இன்பங்களை அனுபவித்தபடி
இருந்தனர். யாரோ மிக அருகாமையில் அவர்களை கடந்து சென்றது போல இருவருக்கும் தோன்றியது.
ஆனால் அவர்கள் அதை பற்றியெல்லாம் கவலைபடவில்லை.
கடற்கரையின் கடற்காற்று பலமாய் இருக்க, இருண்ட மணற்வெளியில்
இருவரும் எவ்வளவு நேரம் புணர்ந்தபடி இருந்தார்கள் என்பது நினைவே இல்லை. எதோ முடிவே
இல்லாத புணர்வு போல தோன்றியது. கோபிக்கு குறி துடித்து விந்து வெளி வர போகிறது என்ற
எண்ணம் வரும் போதே தேவி உச்சமெய்தினாள். அவள் நடுங்குவதும் குறிப்பாக கால்கள் நடுங்குவதையும்
கோபி உணர்ந்தான். அவளது வேகம் குறைய குறைய கோபி இன்னும் வேகமாய் இடுப்பை ஆட்டியபடி
இருந்தான். முதுகெலும்பு ஜில்லிட்டது. தேவிக்கு தன் உடலினுள் மலைபாம்பு விந்தை பீச்சியடிப்பதை
முழுமையாய் உணர முடிந்தது.
இருவரும் இன்னும் உதடுகள் விலகாமல் அப்படியே ஓர் உடலாய் அணைத்த
நிலையில் சற்று நேரம் இருந்தனர். பின்னர் தேவி தான் திடீரென மயக்கத்திலிருந்து மீண்டவளாய்
பதட்டத்துடன் எழுந்து உடைகளை சரி செய்தபடி "என்னடா இப்படி பண்ணிட்டோம்" என்றாள்.
கோபி சுற்றும் முற்றும் பார்த்தான். இருளில் அருகாமையில் யாருமில்லை. தூரத்தில் இருந்த
ஜோடி அவர்களது விளையாட்டில் மும்மரமாய் இருந்ததேயொழிய இவர்களை கவனித்ததாகவே தெரியவில்லை.
இருவரும் அவசர அவசரமாய் உடையை சரி செய்தபடி அங்கிருந்து கிளம்பினார்கள். மணலில் நடக்கும்
போதும் இருவருக்கும் இன்னும் உடலில் மின்சாரம் ஓடுவது போல அந்த செய்கையின் நினைவுகள்
அலைகழித்தன. தேவி மணலில் கால் புதைய நடக்கும் போது அவளது ஜட்டி போடாத யோனியிலிருந்து
கோபியின் விந்து அவளது தொடைகளில் பிசுபிசுவென வழிந்திருந்தது.
இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி மணலில் நடந்து கடற்கரை மணல்
பகுதியை கடந்து அருகில் இருந்த கடற்கரை ஒட்டிய தார் ரோட்டிற்கு வந்தார்கள். தேவி அங்கிருந்து
தாங்கள் அமர்ந்திருந்த இடத்தை பார்த்தாள். இருளாக இருந்தாலும் ரோட்டில் இருந்து பார்க்கும்
போது அந்த இடம் தெளிவாகவே தெரிந்தது. ரோட்டில் இருந்து யார் வேண்டுமானலும் அவர்களை
கவனித்திருக்க முடியும். நூற்றுக்கணக்கான மக்கள் சுற்றிலும் இருந்தார்கள். இதில் யாராவது
தங்களை கவனித்திருப்பார்களா?
"டே இந்த நிலைமையிலே போனா நாம நாய் மாதிரி நடு ரோட்டில செய்ய
ஆரம்பிச்சிடுவோம்" என்றாள்.
"சூப்பர் ..." என்றான் கோபி.
"நாம கல்யாணம் பண்ணிக்கலாம்" என்றாள் தேவி அவனது கைவிரலை
முத்தமிட்டபடி. கடல் காற்று இதமாய் வருடியபடி இருந்தது. தூரத்தில் கடலின் கருமையை தாண்டி
கப்பல்களில் எரியும் விளக்குகளின் மினுமினுப்பும், இருண்ட வானத்தில் நட்சத்திரங்களின்
மினுமினுப்பும் உற்சாகம் ஊட்டுபவையாக இருந்தன.
No comments:
Post a Comment